மூகாம்பிகா திருக்கோயில் தரிசனம்

Mookambika temple: ஆதிசங்கரர் நிறுவிய மூலவர்

கொல்லூர் ஸ்ரீமுகாம்பிகை திருக்கோயில் கலைகளுக்கு சிறப்பிடம் பெற்றதாக விளங்குவதோடு, இங்கு சிவனை வழிபட்டால் மும்மூர்த்திகளையும் தரிசித்த பலன் கிடைக்கும்.