LATEST NEWS
ஐராவதீஸ்வரர் கோயில் ஒரு கலை பொக்கிஷம்
நீங்கள் உயிர்துடிப்புள்ள சிற்பங்களைக் காண வேண்டும் என்று நினைத்தால் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு ((Airavatheeswarar temple) செல்ல வேண்டும்.
குடந்தை முருகன் கோயில் வழிபாட்டில் சடாரி!
கும்பகோணம் முருகன் கோயில் தரிசனத்தில் பக்தர்களுக்கு சடாரி வைக்கப்படுகிறது. இது இறைவன் முன் அனஐவரும் சமம் என்ற தத்துவத்தை சொல்கிறது.
புளுகு மூட்டை: ஒரு நிருபரின் டைரி பேசுகிறது பகுதி 1
ஒரு நிருபரின் டைரி: பொன்முடியின் விழுப்புரம் அரிசி கிடங்கு சோதனையின்போது உடன் சென்ற நிருபர்களும் மாதிரிக்கு எடுக்கப்பட்ட அரிசியை சோதித்தோம்.
நிதி ஆயோக் கூட்டத்தை புறப்பணிப்பது சரியா?
தமிழ்நாடு முதல்வர் உள்பட 4 மாநில முதல்வர்கள் பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் (NITI Aayog) கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.