yama: எமனிடம். ‘மரணம் என்றால் என்ன? மனித வாழ்க்கையில் மரணத்துக்கு பின் என்ன நடக்கிறது?’ இந்த கேள்வியைக் கேட்டவன்தான் சிறுவன் நச்சிகேது.
ஆன்மிகம்
Spiritual news and astrology in Tamil. திருக்கோயில் உலா, ஜோதிட குறிப்புகள், பக்திப் கட்டுரைகள் மற்றும் ஆன்மிகம் தொடர்பான விரிவான தகவல்கள்.
திரட்டு பிள்ளையார் – திருட்டு பிள்ளையார் எது சரி?
கோவில் கட்ட வேண்டும் என்றால் அதில் ஒரு விநாயகர் (vinayaga) சிலை முதலில் நிறுவ வேண்டும். அதுவும் சிலையை திருடி வந்து…
கிடா முட்டு – கல்வெட்டுகளில் பண்டை கால விளையாட்டுக்கான ஆதாரம்
ஜல்லிக்கட்டுக்கு அடுத்தபடியாக தென் தமிழக கிராமங்களில் நடைபெறும் விழாக்களில் "கிடாய்முட்டு" விளையாட்டும் ஒன்று. இதை பண்டை புடைப்பு சிற்பங்களில் நாம் காணலாம்.
ஆன்மீக சிந்தனைகள் இன்றி குறுகிய வட்டத்தில் நிற்பது ஏன்?
spiritual awakening: ஆன்மீகப் பாதையில் செல்லத் தடையாக இருப்பவற்றில் இருந்து விடுபடும் முக்கியத்தை நமக்கு அர்ஜுனன் மூலம் போதித்துள்ளார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.
மகாபாரதம் சொல்லும் மணி முடி, சிகை முடி
மணி முடியையும் (பதவி) தலை முடியையும் (சிகை) வைத்து மானுட வாழ்வியலின் எதார்த்தங்களை எடுத்துரைக்கும் மகாபாரதம் (mahabharat) பல தத்துவங்களை தன்னுள்…
அமிர்தகடேஸ்வரர் கோயில் ஆயுள் விருத்தி தலம்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் (Amirthakadeshwarar temple) திருக்கோயிலில் 60-ஆம் ஆண்டு திருமண வழிபாடு நடத்தினால் ஆயுள் விருத்தி தருவதாக நம்பிக்கை.
அஷ்டாவக்ர கீதை சொல்லும் தத்துவ போதனை
Astavakra gita: ஓங்கார தத்துவத்தை நீ புரிந்துகொண்டால், உன்னையும், உன்னைப் படைத்தவனையும் புரிந்து கொள்ளலாம் என்று அஷ்டாவக்ர முனி போதிக்கிறார்.
மூகாம்பிகை கோயில் தரிசனம் – ஆதிசங்கரர் நிறுவிய மூலவர்
கொல்லூர் ஸ்ரீமுகாம்பிகை திருக்கோயில் கலைகளுக்கு சிறப்பிடம் பெற்றதாக விளங்குவதோடு, இங்கு சிவனை வழிபட்டால் மும்மூர்த்திகளையும் தரிசித்த பலன் கிடைக்கும்.
ஹொரனாடு அன்னபூரணி கோயில் தரிசனம்
ஹொரநாடு அன்னபூர்ணேஸ்வரி (Annapoorneshwari) திருக்கோயில் மூலவர் தங்கத்தால் ஆனது. அகத்தியர் நிறுவிய சிலை சேதமடைந்ததை அடுத்து ஆதிசங்கரர் இச்சிலையை நிறுவினாராம்.