🌐 READ IN YOUR LANGUAGE -> USE GTRANSLATE (Bottom Right) (மொழி ஒரு தடையல்ல!)

சிறந்த அறம் எது? – திருக்குறள் கதை 6

திருக்குறள் கதைகள் 6 சொல்லும் நீதி இதுதான். மனதளவில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும். அறம் என்பது அதுதான். மற்றவை ஆரவாரமே

புறங்கூறுதல் அழகா?: திருக்குறள் கதை 5

திருக்குறள் கதைகள் 5: நேரில் நின்று கருணையில்லாமல் கடுமையாகப் பேசினாலும் பேசலாம், மற்றவர் இல்லாத போது அவர்கள் மீது எந்தப் பழியையும்…

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?: திருக்குறள் கதை 4

திருக்குறள் கதைகள் 4: அன்பை அடைத்து வைக்கக் கூடியத் தாழ்ப்பாள் இல்லை. அன்புக்கினியோர் துன்பம் கண்டதும், வரும் கண்ணீர்த் துளி பிறர்…

விடைத் தேடி: திருக்குறள் கதை 3

திருக்குறள் கதைகள் 3: வேத நூல்களைக் கற்றுத் தேர்ந்தவன். ஒரு நாள் அவனது மனைவி பாவத்தின் தகப்பனார் யார்? எனக் கேட்டாள்.…

திருந்தாத உள்ளங்கள்: திருக்குறள் கதைகள் 2

திருக்குறள் கதைகள் 2: தம்மை விட வலிமையானவர்கள் தங்களைத் துன்புறுத்தக் கூடும் எனக் கருதும் கயவர்கள் வலியவர்களிடம் பணிந்து நல்லவர் போல்…

பெரியோர் அழகு எது?: திருக்குறள் கதை 1

திருக்குறள் கதைகள் 1: மகனுக்கு படிப்பைத் தந்தேன். நல்ல நிலைக்கு உயர்ந்தான். திருமணம் நடந்தது. எங்களை விட்டு பிரிந்தான். இன்று தனிமையில்…

காமெடி டயலாக் – கணவனுடன் சமரசம் செய்துகொண்ட மனைவி

Comedy joke: டாஸ்மாக் சரக்கு குடிக்காதே.. எனக்கு ஒண்ணும் பிரயோஜனம் இருக்காது. பணமும் அதிகம் செலவாகும். பேசாம நீ அரசாங்கம் நிவாரணம்…

அவமானம் சந்திக்கும் நிலையா? எப்படி கொதித்தெழ வேண்டும்?

நாம் எப்போது அவமானத்தை (dishonour) சந்திக்கிறோமோ அப்போது நாம் முன்னேற வேண்டும் என்ற வைராக்கியம் ஏற்படும். அதுவே வெற்றிக்கு பாதை அமைத்து…

நேர்மை பெற்றுத் தந்த அமைச்சர் பதவி

ராஜா நீங்கள் கொடுத்த நெல்மணிகள் முளைப்பதற்கு தகுதியற்றவை. அதனால்தான் நான் பயிரிடப்படாத மண் பானையுடன் வராமல் இருந்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள் என்றான்.