🌐 READ IN YOUR LANGUAGE -> USE GTRANSLATE (Bottom Right) (மொழி ஒரு தடையல்ல!)

தமிழகத்தை மாற்றிய அண்ணா: 56வது நினைவு நாள் சிறப்பு

சென்னை: அண்ணா என்ற ஒற்றைச் சொல், தமிழக அரசியல் வரலாற்றையே புரட்டிப் போட்ட மந்திரச் சொல் என்றால் அது மிகையல்ல. பேரறிஞர்…

பட்ஜெட்: ஆட்சியாளர்கள் அவசியம் படிக்க வேண்டிய வள்ளுவர் பாடம்!

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1 வந்துவிட்டாலே, நாடு முழுவதும் பட்ஜெட் ஜுரம் பற்றிக்கொள்ளும். வரி குறையுமா? விலைவாசி ஏறுமா? என்று சாமானிய…

சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி வெளிநடப்பு: வெடித்த 3 முக்கிய சர்ச்சைகள்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடந்த நிகழ்வு இந்திய அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவை வரலாற்றில் இதுவரை இல்லாத…

எம்.ஜி.ஆர். ஜெயலலிதா: 28 படங்கள்! அரசியல் வெற்றி ரகசியம்

ஆர்.ராமலிங்கம் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா என்ற இரண்டு பெயர்கள் இல்லாமல் தமிழகத்தின் கடந்த அரை நூற்றாண்டு வரலாற்றை நிச்சயம் எழுத முடியாது. வெள்ளித்திரையில்…

கே.ஏ. செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது ஏன்?

சென்னை: அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்திருக்கிறார்.இது தமிழக அரசியல் களத்தில் ஒரு…

தமிழ் மொழி: தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக தமிழ்நாடு அரசு?

சென்னை: தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் கட்டாயமாக்கப்படுமா என்ற கேள்வியை ஒருசில அரசியல் கட்சித் தலைவர்கள் எழுப்புவதை மக்கள் உற்று பார்க்கிறார்கள்.…

தமிழ்த் தாய் வாழ்த்து கடந்து வந்த கடினமானப் பாதை!

சென்னை: தமிழ் நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி டிடி தமிழ் தொலைக்காட்சி விழாவில் பாடப்பட்ட தமிழ்த் தாய் வாழ்த்து பாடலில் “தெக்கணமும் அதற்சிறந்த…

நிதி ஆயோக் கூட்டத்தை புறப்பணிப்பது சரியா?

தமிழ்நாடு முதல்வர் உள்பட 4 மாநில முதல்வர்கள் பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் (NITI Aayog) கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

தமிழக அரசு நடத்திய கண் துடைப்பு நாடகம்

தமிழக அரசு கள்ளக்குறிச்சி விவகாரத்தில் நாங்கள் கடுமையான நடவடிக்கைக்கு சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கிறோம் என்று சொல்லிக் கொள்ளவே பயன்படும்.