🌐 READ IN YOUR LANGUAGE -> USE GTRANSLATE (Bottom Right) (மொழி ஒரு தடையல்ல!)

சூரியன், பூமி உருவானது எப்படி?

நாம் வாழும் இந்த பூமி, அதன் உயிரோட்டத்துக்கு காரணமான சூரியன் அதன் குடும்பம் இயற்கையின் படைப்புகளில் ஒன்று. இந்த பூமியில் எண்ணற்ற…

செவ்வாய் கிரகம்: நிலத்தடியில் நீர்

நாசா 2018-இல் செவ்வாய் கிரகம் ஆராய்ச்சிக்காக அனுப்பிய விண்கலம் அனுப்பிய தகவல்படி அதன் நிலத்தடியில் நீர் இருப்பது தெரிய வந்திருக்கிறது.

வயநாடு நிலச்சரிவு: காரணம் என்ன?

வயநாடு நிலச்சரிவு போன்று இனி நடக்காமல் தடுக்க மலைப் பகுதிகளில், மிக நெருக்கமாக, ஆழ்ந்து வேரூன்றக் கூடிய மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க…

ஆதித்யா எல்1 சூரியனை ஆராயும் செயற்கைக் கோள்

ஆதித்யா என்றால் சூரியன் என்று பொருள். இந்த விண்கலம் சூரியனை ஆராய உள்ளதால், இதற்கு Aditya L1 என பெயரிட்டுள்ளனர்.

சந்திரயான் 3 சாதனை மைல் கல்லைத் தொட்ட இஸ்ரோ விண்கலம்

சந்திரயான் 2 தோல்விக்கு பிறகு மிகக் கவனமாக செலுத்தப்பட்ட சந்திரயான் 3 (Chandrayan 3) தனது வெற்றியை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது.

ரமலான் பண்டிகையில் முஸ்லிம்கள் நோன்பு இருப்பது ஏன்?

ரமலான் பண்டிகை நோன்புக் கஞ்சி இஸ்லாமிய மார்க்க கட்டளை அல்ல. தென்னிந்திய மக்களின் பழக்கம். சமூக சிந்தனையோடு நோன்பு கஞ்சி உருவாக்கப்பட்டது

நில அதிர்வு ஏற்படுவதற்கு காரணம் என்ன?

நிலநடுக்கத்துக்கு (earthquake) காரணம் பூமியின் ஆழத்தில் ஏற்படும் நகர்வுகளால் ஏற்படும் அதிர்வு அலைகள் பாறைகள் வழியாக பூமியின் மேற்பரப்பை அடைவதால் ஏற்படுகிறது.