🌐 READ IN YOUR LANGUAGE -> USE GTRANSLATE (Bottom Right) (மொழி ஒரு தடையல்ல!)

மகாபாரதம் அர்ஜுனன்: திருக்குறள் கதை 13

திருக்குறள் கதைகள் 13: இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் திருக்குறள் வரிகளுக்கான கதையை தாங்கியதாக அமைந்துள்ளது.

பொய் பேசுதல் திருக்குறள் கதை 12

தன் மனம் அறிந்த ஒன்றை மற்றவர்கள் அறியவில்லை என நினைத்து வாழ்பவனுக்கு அவனது நெஞ்சே குற்றத்தின் சாட்சியாய் வருத்தும் என்பதே திருக்குறள்…

நேர்மையே சிறந்த கொள்கை: திருக்குறள் கதை 11

சுருக்கமாக சொல்வதெனில் திருடுபவரை அவரது உயிரே வெறுத்து ஒதுக்கும். திருடாதவரையோ தேவர் உலகம் வரவேற்கும் என்பதே திருக்குறள் கதைகள் 11 சுருக்கம்

எண்ணித் துணிக கருமம்: திருக்குறள் கதை 10

ஒரு செயலைச் செய்ய நினைக்கத் தொடங்கும்போது ஆராய்ந்து ஈடுபட வேண்டும். இல்லையேல் பின்பு செய்வோம் என நினைத்தல் கூட குற்றம் என்பதை…

முயற்சி கைக்கொடுக்குமா? திருக்குறள் கதை 9

திருக்குறள் கதைகள் 9: நான் அரட்டை அடிப்பதில் மட்டுமே கவனத்தை செலுத்தினேன். நண்பர்களோ நேரத்தை சரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டான் தீபன்.

திருடன் துறவியானான்: திருக்குறள் கதைகள் 8

திருக்குறள் கதைகள் 8: எந்தெந்தப் பொருள்களில் இருந்து பற்றை விடுபடுகிறோமோ, அதனால் ஏற்படும் துன்பம் நம்மை அண்டாது என்பதை விளக்கும் கதை

களவு திருக்குறள் கதையும், விளக்கமும்

திருக்குறள் கதைகள் 7: அறமல்லாத வழியில் வரும் செல்வம் அழிந்து போவதுடன் நிலையான வறுமையிலும் நம்மை ஆழ்த்தும். அதனால் எல்லா நன்மைகளும்…

சிறந்த அறம் எது? – திருக்குறள் கதை 6

திருக்குறள் கதைகள் 6 சொல்லும் நீதி இதுதான். மனதளவில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும். அறம் என்பது அதுதான். மற்றவை ஆரவாரமே

புறங்கூறுதல் அழகா?: திருக்குறள் கதை 5

திருக்குறள் கதைகள் 5: நேரில் நின்று கருணையில்லாமல் கடுமையாகப் பேசினாலும் பேசலாம், மற்றவர் இல்லாத போது அவர்கள் மீது எந்தப் பழியையும்…